மாமியார் மருமகள் உறவை வைத்து எத்தனை சீரியல்கள் எடுத்தாலும் எதிலும் நல்ல உறவுமுறை காட்டபடுவதில்லை. நடைமுறையில், ஒரு மகன் தனது தாயின் உடற்ப்பினி மோசமான நிலையில் வேதனை உற்று தவிக்கிறான். தன்னால் முடிந்த அனைத்து சேவைகளும் செய்கிறான் உதவிக்கு தனது மனைவியை அழைக்கிறான். எவ்வித தயக்கமும் இன்றி தனது அத்தைக்கு மகளாக மாறுகிறாள். இயற்கை உபாதை ஏற்படுகிறது , உடன் அருகில் நின்று அதற்குரிய உதவி புரிகிறாள் . அந்த பெண்மைக்கு தலைவணங்கி போற்ற படவேண்டும். அதனால்தான் அந்த உறவுக்கு மறு'மகள்' என பெயர் வைத்தார்கள் போலும். பெண்ணின் தாய்மை உணர்ச்சிக்கு எத்தனையோ உவமானங்கள், பெருமைகள் இருக்கிறது. சதுரங்க விளையாட்டில் கூட ஒரு சிப்பாய் கஷ்டப்பட்டு ஏழு கட்டம் தாண்டி எட்டாவது கட்டத்தில் யானை,குதிரை,மந்திரி என மாற வாய்ப்பு பெற்றாலும் பெறும்பாலும் ராணியாக மாற்றி ஆட்டத்தில் வெற்றி பெற்று முடிப்பார்கள். ராஜாவை காப்பாற்ற இன்னொரு ராஜா வருவதில்லை சதுரங்கத்தில். அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி, அண்ணன்,அக்கா,தம்பி, தங்கை இப...
அன்புடையீா் வணக்கம் !! பொதுவாக வியாபாரம் என்பது பலவேறு பொருட்க்களை கொள்முதல் செய்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்வது ! பல பொருட்க்களை கூட்டி வைத்து விற்ப்பதும் ஒரு சில குறிபிட்ட பொருளை மொத்தமாக கொள்வரவு செய்து பிாித்து விற்பதும் ஒவ்வொருவாின் திறமை மற்றும் முதலீட்டை பொருத்தது ! ஆக அப்படி செய்யப்படும் வா்த்தகத்தில் 25 % முதல் 45 % வரை லாபம் வரக்ககூடியதும் உண்டு !அப்படி இருந்தாலே அவா்களுக்கு கட்டுப்படி ஆகும் ! அது போல கமிஷன் ஏஜன்டுகள் அதிக முதலீடு இல்லாமல் 15 % முதல் 25 % வரை கமிஷன் பாா்க்கிறாா்கள் ! ஆக வியாபாரம் என்பது லாபம் இல்லாது யாரும் செய்ய முடியாது ! ஆனால் ஒரு பொருளை உற்பத்தி செய்வது அதற்கான மூலப் பொருட்க்களை வாங்கி அதை குறிபிட்ட பொருளாக தயாாித்து விற்பனைக்கு கொண்டு வரும்போது அதற்கு பலவித போட்டிகள் தடைகள் ஏற்படுவதால் லாப விகிதம் குறைவாகவும் மேலும் எப்படியாவது வியாபாரம் நடந்தால் போதும் என்ற நிலையில் அசலுக்கும் குறைவாக விற்கும் நிலை ஏற்படுவதும் உண்டு ! பெரும் பாலும் விவசாயிகளின் நிலை அப்படித்தான உள்ளது ! இதையெல்லாம் விட ஒரு பொருளை தயாாிக்க பொருளுக்கு தக்கபடி ஊதியம் நிா்ண...
Comments
Post a Comment