Posts

எண் கணித சோதிடமும், ராசிகற்கள், அணியும் விபரங்களும்

Image
 இந்த பதிவு சற்று நீண்டதாக தான் இருக்கும் ! ஆனால் அனைவருக்கும் பயன் உள்ளதாகவே இருக்கும் என்றால் அது மிகையல்ல ! முழுதும் படிக்கவும் !!! எண் கணித சோதிடமும், ராசிகற்கள், அணியும் விபரங்களும் விபரமாகவும் , தக்க விளக்கங்கள் மற்றும் எண்கணித  சோதிட பலன்கள் சுருக்கமாக தெளிவு படுத்தி பதிவு செய்துள்ளேன் !!! **************************************** அன்புடையீர் வணக்கம் 🙏 இந்த பதிவு மிகவும் நீண்டதாக இருந்த போதும் இதை முழுவதுமாக படிக்கும் போது அவரவர் பிறவி எண் அறிந்து மற்ற அதற்கான பொது பலன்களை தெரிந்து கொள்ளலாம் ! மேலும் அனைவருக்கும் மிகவும் பயனளிக்க கூடியதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை !!! மனிதன் விதியை மதியால் அறிந்து உணர்ந்து அதற்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்வதின் மூலம் நல்ல பலன்களை அடையலாம். அந்த வகையில் எண்கணித சோதிடம் மற்றும் ராசிக்கற்கள் அணிந்து ஓரளவு கெடு பலன்ங்களை குறைத்துக் கொள்ளலாம் !! மேற்கண்ட வகையில் முதலாவதாக எண் கணித சோதிடம் பற்றி பார்ப்போம். எண் கணித சோதிடத்தில் பிறப்பு எண் மிகவும் முக்கியம். இந்த எண்ணை யாரும் மாற்ற முடியாது‌. ஆக இந்த எண் நல்ல யோக பலன் தரக்கூடியதாக ...

மிக கொடிய மிருகம்

Image
 உலக வாழ்க்கையில் எந்த "இரை"யும்  இந்தா என்னை புசித்து உன் பசி போக்கி கொள் என்று சொல்வதில்லை.  மிருகம் தன்  பசியை தவிர வேறு எதற்கும் பெரிய அளவிலான போராட்டம்  செய்வதில்லை. மனிதனின் போராட்டம் இரை மட்டுமல்ல பொருள், பெருமை, வசதி, அந்தஸ்து   என பலவகையில்  போராட்டம் உள்ளது.  அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறான்.  இல்லாதவனை இருப்பவன் ஏய்க்கிறான் அது வியாபாரமாகி போனது.  ஏழைக்கு எட்டா கனியானது கல்வி. காசை கொட்டி படிக்க வைத்தால் மட்டும் போதும் மாதசம்பளம் பல லகரத்தில் கிடைக்க கல்லூரி கூடங்கள்  உத்திரவாதம் அளிக்கிறது. நல்லதை சொல்லி திருத்த வேண்டிய  பொழுதுபோக்கு அம்சம் குப்பைகளை அள்ளி வீசுகிறது.  குப்பை ஆனது மனிதமனம் மட்டுமல்ல சுற்றுச்சூழலும் தான்.  குடி போதை வஸ்துகளை நியாயப்படுத்தி,  எவன் குடி எப்படி கெட்டால் எனக்கென்ன என்று கல்லா கட்டி, ஊற்றி கொடுக்கும்   பெருங்கூட்டமே உள்ளது.    இறைவன் படைப்பில் மிக கொடிய மிருகமாக மனிதன் மாறுபட்டுதான் இருக்கிறான்.   முன்பொரு காலத்தில்.... ...

பெண் இனத்தில் உள்ள பெருமைகளை போற்ற வேண்டும்

Image
  மாமியார் மருமகள் உறவை வைத்து எத்தனை சீரியல்கள் எடுத்தாலும் எதிலும் நல்ல உறவுமுறை காட்டபடுவதில்லை.     நடைமுறையில், ஒரு  மகன் தனது தாயின் உடற்ப்பினி மோசமான நிலையில் வேதனை உற்று தவிக்கிறான். தன்னால் முடிந்த அனைத்து சேவைகளும் செய்கிறான் உதவிக்கு தனது மனைவியை அழைக்கிறான். எவ்வித தயக்கமும் இன்றி தனது அத்தைக்கு மகளாக மாறுகிறாள்.  இயற்கை உபாதை ஏற்படுகிறது , உடன் அருகில் நின்று   அதற்குரிய உதவி புரிகிறாள் .    அந்த பெண்மைக்கு தலைவணங்கி போற்ற படவேண்டும். அதனால்தான் அந்த உறவுக்கு மறு'மகள்' என பெயர் வைத்தார்கள் போலும். பெண்ணின் தாய்மை உணர்ச்சிக்கு எத்தனையோ உவமானங்கள், பெருமைகள் இருக்கிறது.       சதுரங்க விளையாட்டில் கூட ஒரு சிப்பாய் கஷ்டப்பட்டு ஏழு கட்டம் தாண்டி எட்டாவது கட்டத்தில் யானை,குதிரை,மந்திரி என மாற வாய்ப்பு  பெற்றாலும் பெறும்பாலும் ராணியாக மாற்றி ஆட்டத்தில் வெற்றி பெற்று முடிப்பார்கள். ராஜாவை காப்பாற்ற இன்னொரு ராஜா வருவதில்லை சதுரங்கத்தில். அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி, அண்ணன்,அக்கா,தம்பி, தங்கை இப...

தங்கத்தில் நகை செய்து அணிந்தால் தேய்மானம் உண்டா, இல்லையா? அப்படி தேய்ந்து கரைந்து போகும் துகள் தங்கம் உங்கள் கண்களுக்கு புலப்படுமா ?

Image
அன்புடையீர் வணக்கம் பொது மக்கள் அனைவரும் பொருமை யுடன் நிதானமாக சிந்திக்க வேண்டும். நீங்கள் ஒரு தங்க சங்கிலி வாங்கி அதை தொடர்ந்து அணிந்து இருந்தால் அது இணைப்பு காதுகள் தேய்ந்து இத்துபோய் அறுந்து போகும் நிலை ஏற்படுவதும் உண்டு தானே? உதாரணத்துக்கு ஒரு ஐந்து சவரன் சங்கிலி என்று வைத்துக் கொள்வோம். அது சரியாக செய்யப்பட்டு இருந்தால் குறைந்த பட்சம் ஐந்து வருடம் தொடர்ந்து அணிந்திருந்தால் அது நன்கு தேய்த்து நீண்டு வந்திருக்கும். அப்படி தேய்ந்ததில் குறைந்த பட்சம் ஒரு மூன்று கிராம் தேய்ந்து மொத்த எடை நாற்பது கிராமில் மூன்று கிராம் குறைந்து ஒரு முப்பத்திஏழு கிராம் தான் உள்ளது என வைத்துக் கொண்டால் ( இந்த கணக்கு ஒரு உத்தேசம் தான் மேலும் சுத்தமான 916 % தங்கத்தில் தாயாரித்த நகைகள் சற்று விரைவாக தேயத்தான் செய்யும் அப்படி தேயும் தங்கத்தின் எடையும் கூடுதலாக தான் இருக்கும் ! ஏனென்றால் 916% தங்கம் மிகவும் மிருதுவானது அது சீக்கிரம் தேயும் குணம் கொண்டது ) அந்த தேய்ந்து உரு தெரியாமல் தங்கம் எங்கே போனது? அது யாருக்காவது பயன் பட்டதா? அல்ல அதை உங்களால் கண்டு பிடித்து எடுக்க தான் முடியுமா? ஆக அப்படி போனதுக்கு பெயர...

Diamond

Image
  "I am just a piece of charcoal, give me a little light and I will glow like a fire," says the diamond. "நான் வெறும் கரித்துண்டு எனக்கு சிறு ஒளி கொடு தீயாய் ஒளிருவேன்" சொல்வது வைரம் .

தங்கநகை மறுமதிப்பு சான்று

Image
     

சில உண்மைகள் புாியாமலும், பல உண்மைகள் மறைக்கப் பட்டும், இன்றைய வியாபார வா்த்தக உலகம் இயங்குகிறது அதன் உண்மை நிலை !!

Image
அன்புடையீா் வணக்கம் !! பொதுவாக வியாபாரம் என்பது பலவேறு பொருட்க்களை கொள்முதல் செய்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்வது ! பல பொருட்க்களை கூட்டி வைத்து விற்ப்பதும் ஒரு சில குறிபிட்ட பொருளை மொத்தமாக கொள்வரவு செய்து பிாித்து விற்பதும் ஒவ்வொருவாின் திறமை மற்றும் முதலீட்டை பொருத்தது ! ஆக அப்படி செய்யப்படும் வா்த்தகத்தில் 25 % முதல் 45 % வரை லாபம் வரக்ககூடியதும் உண்டு !அப்படி இருந்தாலே அவா்களுக்கு கட்டுப்படி ஆகும் ! அது போல கமிஷன் ஏஜன்டுகள் அதிக முதலீடு இல்லாமல் 15 % முதல் 25 % வரை கமிஷன் பாா்க்கிறாா்கள் ! ஆக வியாபாரம் என்பது லாபம் இல்லாது யாரும் செய்ய முடியாது ! ஆனால் ஒரு பொருளை உற்பத்தி செய்வது அதற்கான மூலப் பொருட்க்களை வாங்கி அதை குறிபிட்ட பொருளாக தயாாித்து விற்பனைக்கு கொண்டு வரும்போது அதற்கு பலவித போட்டிகள் தடைகள் ஏற்படுவதால் லாப விகிதம் குறைவாகவும் மேலும் எப்படியாவது வியாபாரம் நடந்தால் போதும் என்ற நிலையில் அசலுக்கும் குறைவாக விற்கும் நிலை ஏற்படுவதும் உண்டு ! பெரும் பாலும் விவசாயிகளின் நிலை அப்படித்தான உள்ளது ! இதையெல்லாம் விட ஒரு பொருளை தயாாிக்க பொருளுக்கு தக்கபடி ஊதியம் நிா்ண...